தமிழகத்தில் இன்று முதல் அனைத்து நகர்ப்புற சாதாரண பேருந்துகளில் இலவசமாகப் பெண்கள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.…
View More இன்று முதல் அமலாகிறது பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்TNGovt
12ம் வகுப்புத் தேர்வு தள்ளிவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு!
பிளஸ்- 2 தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில்…
View More 12ம் வகுப்புத் தேர்வு தள்ளிவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு!சுற்றுலாத் தலங்கள், கடற்கரைக்குச் செல்லத் தடை!
அனைத்து விதமான சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிரக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையிலும், ஞாயிற்றுக்…
View More சுற்றுலாத் தலங்கள், கடற்கரைக்குச் செல்லத் தடை!ஞாயிற்றுக் கிழமை முழு நேர ஊரடங்கு அமல்; இதற்கெல்லாம் தடை!
ஞாயிற்றுக் கிழமை முழு நேர ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தினமும் இரவு…
View More ஞாயிற்றுக் கிழமை முழு நேர ஊரடங்கு அமல்; இதற்கெல்லாம் தடை!தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்: கட்டுப்பாடுகள் முழு விவரம்!
இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளை…
View More தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்: கட்டுப்பாடுகள் முழு விவரம்!டெண்டர் விட்டு கட்டப்படும் கட்டுமானங்களுக்கு ஏன் கேரண்டி இல்லை? கமல்ஹாசன்
கோடிக்கணக்கில் டெண்டர் விட்டு கட்டப்படும் கட்டுமானங்களுக்கு ஏன் எந்த கேரண்டியும் இல்லை என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரையில்…
View More டெண்டர் விட்டு கட்டப்படும் கட்டுமானங்களுக்கு ஏன் கேரண்டி இல்லை? கமல்ஹாசன்தமிழகத்தில் தரமற்ற சானிடைசர் விற்பனை: தண்டனை என்ன தெரியுமா?
தரமற்ற கலப்பட மற்றும் போலி சானிடைசர் விற்பனை செய்து வந்ததால் 82 நிறுவனங்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்த பிறகு முகக்கவசம், சானிடைசர் பயன்பாடு அதிகமானது, இதனால் அதன் விற்பனையும் அதிகரித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மருந்து கடைகளில் விற்கப்படும் சானிடைசர் தரமானதாக…
View More தமிழகத்தில் தரமற்ற சானிடைசர் விற்பனை: தண்டனை என்ன தெரியுமா?சென்னையில் எவ்வளவு படுக்கை வசதிகள் உள்ளது தெரியுமா?
சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,564 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் மாநகரம்…
View More சென்னையில் எவ்வளவு படுக்கை வசதிகள் உள்ளது தெரியுமா?கொரோனா தடுப்பூசி: உத்தரவாதம் அளிக்கும் சுகாதாரத் துறைச் செயலாளர்!
தமிழகத்தில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப்…
View More கொரோனா தடுப்பூசி: உத்தரவாதம் அளிக்கும் சுகாதாரத் துறைச் செயலாளர்!இரண்டு வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத் துறைச் செயலாளர்!
சுகாதாரத் துறைக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானது என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த…
View More இரண்டு வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத் துறைச் செயலாளர்!