அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்குப் பேருந்து சேவை : தமிழக அரசு
கொரோனா ஊரடங்கின்போதும், சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது தமிழகத்தில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தோரின் சதவிகிதம்,...