கொரோனா தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து, தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தன. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே பேருந்து இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த…
View More அமலுக்கு வந்த தளர்வுகள்; பேருந்துகள் இயங்கத் தொடங்கினtamilnadu lock down
தமிழகத்தில் இன்று அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தோரின் சதவிகிதம்,…
View More தமிழகத்தில் இன்று அமலுக்கு வந்தது முழு ஊரடங்குமுழு ஊரடங்கு: எதற்கு அனுமதி? எதற்கு அனுமதியில்லை ?
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இந்நிலையில் வருகின்ற மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம்…
View More முழு ஊரடங்கு: எதற்கு அனுமதி? எதற்கு அனுமதியில்லை ?தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி ?
தமிழகத்தில் மே 10 முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இந்நிலையில்…
View More தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி ?