கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை: தமிழ்நாடு அரசு

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை என தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது…

View More கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை: தமிழ்நாடு அரசு

தேவேந்திர குல வேளாளர் அரசாணை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.  குடும்பன், பண்ணாடி, கல்லாடி, கடையன், பள்ளன், வாதிராயன் உள்ளிட்ட பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரின் கீழ் அழைக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து,…

View More தேவேந்திர குல வேளாளர் அரசாணை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்: முதலமைச்சர்

கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்களது கடமையை செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதங்களை கடந்துவிட்டது. இந்த ஒரு மாதத்தில்…

View More கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்: முதலமைச்சர்

தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கை ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். எனினும்,  கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களைத்…

View More தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நீட் தேர்வு தாக்கம்: நாளை ஆலோசிக்கும் ஏ.கே.ராஜன் குழு!

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நாளை ஆலோசனை நடத்துகிறது. மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.…

View More நீட் தேர்வு தாக்கம்: நாளை ஆலோசிக்கும் ஏ.கே.ராஜன் குழு!

டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி!

தொற்று குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை செயல்பட அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதற்கு முன்பு இருந்தே மே 10…

View More டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான வழிகாட்டுதல் குழு: தமிழக அரசு

கொரோனாவால் பெற்றோர் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த வழிகாட்டுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “கொரோனா…

View More கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான வழிகாட்டுதல் குழு: தமிழக அரசு

ஊராட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி வழக்கு!

கிராம ஊராட்சி அலுவலக வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த தெற்குதிட்டை ஊராட்சி மன்றத் தலைவரான பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமரவைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அவர் தரையில் அமர்ந்திருப்பது…

View More ஊராட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி வழக்கு!

நீட் தாக்கத்தை ஆராயும் ஆணையத்தை கலைக்க வேண்டும்: எல்.முருகன்

“நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஆணையத்தை கலைக்க வேண்டும்” என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இருந்தாலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு…

View More நீட் தாக்கத்தை ஆராயும் ஆணையத்தை கலைக்க வேண்டும்: எல்.முருகன்

தமிழக அரசின் இ-பதிவு இணையதளம் முடங்கியது!

 அதிகமானோர் பதிவு செய்ய முயன்றதால் தமிழக அரசின் இ- பதிவு இணையதளம் முடங்கியது.  கொரோனா தொற்று பரவலைக் குறைக்க மே 24ஆம் தேதி முதல் அமலில் இருந்த ஊரடங்கில் இன்று முதல் சில தளர்வுகள் அமலுக்கு வந்தன. முழு…

View More தமிழக அரசின் இ-பதிவு இணையதளம் முடங்கியது!