சொத்து வரி உயர்வு; அதிமுக, பாஜக, அமமுக போராட்டம்

சொத்து வரி உயர்வைக் கண்டித்து பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் சொத்து வரியை உயர்த்தி சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சொத்து…

View More சொத்து வரி உயர்வு; அதிமுக, பாஜக, அமமுக போராட்டம்

Dash Board திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கம்

தன் அறையில் இருந்தபடியே அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில், நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் முதலமைச்சர்களுக்கான மின்னணு தகவல் பலகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தகவல் தொழில் நுட்பவியல் துறை…

View More Dash Board திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கம்

பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

மாணவர்கள் புகார் தெரிவிக்க உதவி எண் இனி பாடப்புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்படும்: அன்பில் மகேஸ் திருச்சியில் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள்…

View More பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

கொரோனா காலங்களில் பணியாற்றிய மயான பணியாளர்களை முன் களப்பணியாளர்களாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்காவல் படை பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள்,…

View More மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்; முதலமைச்சர் அறிவுறுத்தல்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சமீப நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது   தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி,…

View More மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்; முதலமைச்சர் அறிவுறுத்தல்

30,000 பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

சுகாதாரத் துறையில் உள்ள 30,000 ஒப்பந்த பணியாளர்களை பணி வரன் முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  தருமபுரி  மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு  துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  மருத்துவத் துறை…

View More 30,000 பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

பேரறிவாளனுக்கு 1 மாதகாலம் பரோல் நீட்டிப்பு

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறார். இவ்வழக்கில் பேரறிவாளன்…

View More பேரறிவாளனுக்கு 1 மாதகாலம் பரோல் நீட்டிப்பு

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

View More 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

டெங்கு பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக டெங்கு நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்…

View More டெங்கு பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்ட 20% இட…

View More வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு: அரசாணை வெளியீடு