மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

கொரோனா காலங்களில் பணியாற்றிய மயான பணியாளர்களை முன் களப்பணியாளர்களாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்காவல் படை பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள்,…

View More மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

ஒரு லட்சம் முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி; பிரதமர் மோடி தகவல்

சுகாதார பாதுகாப்புக்கு உதவும் வகையில் ஒரு லட்சம் கொரோனா முன்களப் பணியாளர்களை தயார்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். கொரோனா முன்களப் பணியாளர்களுக்கான பயிற்சி திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக பிரதமர்…

View More ஒரு லட்சம் முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி; பிரதமர் மோடி தகவல்

முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!

முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 160 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களாக தொடர்ந்து பணியாற்றி வரும் முன்களப்…

View More முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!