பதக்கங்களைக் குவிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி – அரசு உதவி செய்ய கோரிக்கை

மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் 4 தங்க பதக்கம் வென்ற விழுப்புரத்தை சார்ந்த மாற்றுதிறனாளி மாணவி குறித்து விரிவாகக் காணலாம். விழுப்புரம் அருகே ராகவன்பேட்டையில் வசிக்கும் மளிகைக் கடைக்காரரின் மகள் சுபஸ்ரீ. இவர் விழுப்புரம்…

View More பதக்கங்களைக் குவிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி – அரசு உதவி செய்ய கோரிக்கை

16 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருவாய் நிர்வாக இணை ஆணையராக இருந்த ஜான் லூயிஸ், தமிழ்நாடு அரசு கேபிள்…

View More 16 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

பதிவுத் துறை மூலம் போலி ஆவணங்களை ரத்து செய்யும் புதிய நடைமுறை அறிமுகம்

பதிவுத்துறை மூலம் போலி ஆவணங்களால் மேற்கொள்ளப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். கடந்த காலங்களில் நில அபகரிப்பாளர்களால் மோசடியாக பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை, பாதிக்கப்பட்ட உண்மையான நில…

View More பதிவுத் துறை மூலம் போலி ஆவணங்களை ரத்து செய்யும் புதிய நடைமுறை அறிமுகம்

குமரி அனந்தனுக்கு வீடு வழங்கியது தமிழக அரசு

மூத்த அரசியல்வாதியான குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குமரி அனந்தன், கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில்,…

View More குமரி அனந்தனுக்கு வீடு வழங்கியது தமிழக அரசு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்-தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் அன்பரசன், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சாமி…

View More பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்-தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

இறால் பண்ணைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம்

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை என தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். நாகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், விவசாயிகள் சங்கத்திற்கான மாநில மாநாட்டு லோகோவை…

View More இறால் பண்ணைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 5-A தேர்வு அறிவிப்பு- கல்வித் தகுதி, தேர்வு தேதி விவரம் உள்ளே..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5- A (தலைமை செயலக பணி ) உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப்பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு…

View More டிஎன்பிஎஸ்சி குரூப் 5-A தேர்வு அறிவிப்பு- கல்வித் தகுதி, தேர்வு தேதி விவரம் உள்ளே..

‘தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும்’ – பசுமை தீர்ப்பாயம்

கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதியைப் பெறும்வரை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்தும்படி தமிழ்நாடு பொதுப் பணித்துறைக்குப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கன்னியாகுமரி…

View More ‘தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும்’ – பசுமை தீர்ப்பாயம்

குட்கா விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை: விக்கிரமராஜா

குட்கா பான் மசாலா விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை தொடர்ச்சியாக மூன்று…

View More குட்கா விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை: விக்கிரமராஜா

பருவ மழையால் பாதிக்கப்படும் குறுவைப் பயிர்களுக்கு இழப்பீடு-உழவர் நலத் துறை அறிவிப்பு

தற்போதைய தென்மேற்கு பருவ மழையினால் பாதிக்கப்படும் குறுவைப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மை உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உழவர் நலத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவ…

View More பருவ மழையால் பாதிக்கப்படும் குறுவைப் பயிர்களுக்கு இழப்பீடு-உழவர் நலத் துறை அறிவிப்பு