ஓசூரை தமிழ்நாட்டின் சிலிக்கான் வேலியாக(Valley) மாற்றும் திட்டம் செல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு சொந்தமான இ-சேவை மையங்கள் மற்றும் அரசு கேபிள் டிவி மையங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை…
View More ஓசூரை தமிழ்நாட்டின் சிலிக்கான் வேலியாக (Valley) மாற்ற திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ்#TNGovt
சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல்
காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை விதிகள் குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின், தளவாய் சுந்தரம், வானதி சீனிவாசன்,…
View More சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல்கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு!
கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி…
View More கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு!