வரலாறு காணாத வகையில் புவி வெப்ப நிலை உயர்வு – ஆய்வாளர்கள் எச்சரிக்கை…

2016ம் ஆண்டுக்கு பின்னர் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை( SST ) வரலாறு காணாத வகையில் 21 டிகிரியாக உயர்வு – பருவமழை மற்றும் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்கும் என அமெரிக்காவின் மைனே…

View More வரலாறு காணாத வகையில் புவி வெப்ப நிலை உயர்வு – ஆய்வாளர்கள் எச்சரிக்கை…

மழை நீரில் நனைந்து நாசமான காணிக்கை ரூபாய் நோட்டுகள் – அதிகாரிகள் அலட்சியம் என பக்தர்கள் குற்றச்சாட்டு

அதிகாரிகளின் அலட்சியத்தால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் நோட்டுகள் மழை நீரில் நனைந்து நாசமாகின. பெரியக்காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பஞ்ச ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஏலவார் குழலி உடனுறை ஶ்ரீ ஏகாம்பரநாதர்…

View More மழை நீரில் நனைந்து நாசமான காணிக்கை ரூபாய் நோட்டுகள் – அதிகாரிகள் அலட்சியம் என பக்தர்கள் குற்றச்சாட்டு

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்; முதலமைச்சர் அறிவுறுத்தல்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சமீப நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது   தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி,…

View More மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்; முதலமைச்சர் அறிவுறுத்தல்

பருவ மழையை சந்திக்க சென்னை தயாரா?

சென்னையில் பருவ மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படாத வண்ணம் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. சென்னைவாசிகளுக்கு வடகிழக்கு பருவமழை என்றாலே ஒருவித அச்ச உணர்வு ஆட்கொள்ளும். மழை வெள்ளத்தால் சென்னை மிதந்த…

View More பருவ மழையை சந்திக்க சென்னை தயாரா?