பிரபல மருத்துவரின் குடும்பத்தை கட்டிப்போட்டு 280 சவரன் கொள்ளை

ஒட்டன்சத்திரத்தில் பிரபல மருத்துவரின் குடும்பத்தை கட்டிப்போட்டு 280 சவரன் நகைகள், 25 லட்சம் ரூபாய், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டி புறவழிச்சாலையில் மருத்துவர் சக்திவேல் தனது…

View More பிரபல மருத்துவரின் குடும்பத்தை கட்டிப்போட்டு 280 சவரன் கொள்ளை

பெண் வனக்காவலர் கொலை..சிறப்பு காவல் படை போலீஸ் சரண்..நடந்தது என்ன?

போடியில் பெண் வனக்காவலரை கொலை செய்ததாக சிறப்பு காவல் படை காவலர் மதுரை கீரைத்துறை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். தேனி மாவட்டம் போடி தென்றல் நகர் பகுதியில் உள்ள வனச்சரக அலுவலகம் அருகே சரண்யா (27)…

View More பெண் வனக்காவலர் கொலை..சிறப்பு காவல் படை போலீஸ் சரண்..நடந்தது என்ன?

கடற்கரைகளை கண்காணிக்க டிரோன் – விரைவில் நடைமுறை

கடலில் தத்தளிப்போரை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டிரோன் சோதனை ஓட்டமானது சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. கடலில் தத்தளிப்போரை மீட்கும் வகையில் டிரோன் மூலமாக கண்காணிக்கும் முறை, விரைவில் நடைமுறைக்கு வரும் என…

View More கடற்கரைகளை கண்காணிக்க டிரோன் – விரைவில் நடைமுறை

புத்தாண்டு கொண்டாட்டம்; காவல்துறை வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக அரசு மேற்கொண்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து, ஒத்துழைப்பு கொடுக்க…

View More புத்தாண்டு கொண்டாட்டம்; காவல்துறை வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

ஆபத்தான கட்டிடங்களை அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை-காவல் ஆணையர்

கட்டிட விபத்தில் தலைமைக்காவலர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி காரணமாக நோட்டீஸ் கொடுத்தும் ஆபத்தான கட்டிடங்களை அகற்றாத உரிமையாளர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

View More ஆபத்தான கட்டிடங்களை அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை-காவல் ஆணையர்

பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலி

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவிப்பெறும் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகே உள்ள டவுன் சாஃப்ட்டார் பள்ளியில் 8 மற்றும்…

View More பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலி

8 மாத கர்ப்பிணி மாணவி உயிரிழப்பு முயற்சி; போலீசார் விசாரணை

சென்னையில் 8 மாத கர்ப்பமான ஐடிஐ மாணவி மாடியிலிருந்து குதித்து உயிரிழப்புக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி ஐடிஐ மாணவி காதலித்து கர்ப்பமானதால் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து…

View More 8 மாத கர்ப்பிணி மாணவி உயிரிழப்பு முயற்சி; போலீசார் விசாரணை

பரதநாட்டிய கலைஞரை கோயிலை விட்டு துரத்திய சம்பவம்; போலீஸில் புகார்

பிரபல பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேனை ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து வெளியே துரத்தியவர் மீது காவல்துறை ஆணையரிடம் கோயில் இணை ஆணையர் புகாரளித்துள்ளார். கடந்த டிசம்பர் 10ம் தேதியன்று பரத நாட்டியக் கலைஞரான ஜாகீர் உசேன்…

View More பரதநாட்டிய கலைஞரை கோயிலை விட்டு துரத்திய சம்பவம்; போலீஸில் புகார்

கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த வட மாநில இளைஞர் பலி

ராமநாதபுரம் அருகே தனியார் எண்ணெய் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள மச்சூர்…

View More கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த வட மாநில இளைஞர் பலி

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மற்றும் நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கள் உட்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர்…

View More தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்