நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று முதல் சென்னையில் கூடுதல் பறக்கும் படைகள் செயல்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும்…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படை

ஏடிஎம்மில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப் பட்ட ரூ.1.75 கோடி பறிமுதல்!

மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து வங்கி ஏடிஎம்களில் நிரப்புவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என கூறி தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டமன்ற…

View More ஏடிஎம்மில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப் பட்ட ரூ.1.75 கோடி பறிமுதல்!

ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர்

சென்னையில் ஒவ்வொரு தொகுதிகளிலும் நாள் ஒன்றுக்கு ஒன்பது பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில்…

View More ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர்