ஃபேஸ்புக் நேரலையில் உயிரை மாய்த்து கொண்ட கோயில் பூசாரி; தொடரும் மர்மங்கள் – என்ன நடந்தது?
காவல்துறை துன்புறுத்துவதாக கூறி கோயில் பூசாரி ஃபேஸ்புக் நேரலையில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நரசிம்மர் கோயில் பூசாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ராம் சங்கர் தாஸ்...