இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன்…
View More ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா – ஆளுநர் ஒப்புதலுக்கு தலைவர்கள் வரவேற்பு#ONLINE RUMMY | #GOVT REPLY | #News7Tamil | #News7TamilUpdate
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் – கடந்து வந்த பாதை….
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா கடந்து வந்த பாதையை விரிவாக பார்ப்போம். ⦁ நவம்பர் 21, 2020 – ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து…
View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் – கடந்து வந்த பாதை….ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டத்தின் சட்ட முன்வடிவு தாக்கல்…
View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ; சட்டமன்றத்தில் ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றம்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சியில் தொடக்கமாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைந்த பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த…
View More ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ; சட்டமன்றத்தில் ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றம்புதுச்சேரியிலும் விரைவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்! சட்டசபையில் அறிவிப்பு!!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன்…
View More புதுச்சேரியிலும் விரைவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்! சட்டசபையில் அறிவிப்பு!!மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
ஆனலைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக “மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சியில் தொடக்கமாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள்…
View More மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!கிருஷ்ணகிரி கொலை சம்பவம் தொடர்பாக இபிஎஸ் அவசர தீர்மானம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கொலை சம்பவம் தொடர்பாக இபிஎஸ் கொண்டு வந்த அவசர தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சியில் தொடக்கமாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைந்த…
View More கிருஷ்ணகிரி கொலை சம்பவம் தொடர்பாக இபிஎஸ் அவசர தீர்மானம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்திற்கு எதிராக சிபிசிஐடி அனுப்பிய நோட்டிஸுக்கு தடைவிதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்
ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்திற்கு எதிராக சிபிசிஐடி அனுப்பிய நோட்டிஸுக்கு தடைவிதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தனியார் வங்கி ஊழியர் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கில், மும்பையை…
View More ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்திற்கு எதிராக சிபிசிஐடி அனுப்பிய நோட்டிஸுக்கு தடைவிதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்திமுக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்யாமல் காலம் கடத்துகிறது – இன்பதுரை
திமுக அரசு ஆன்லைன் ரம்மி மீது தடை தீர்மானம் கொண்டு வராமல் காலம் கடத்தி ஆளுநர் மீது பழி போடுகின்றனர் என திமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்துள்ளார். கீழ்கட்டளையில் மறைந்த…
View More திமுக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்யாமல் காலம் கடத்துகிறது – இன்பதுரைஎன்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை முதலமைச்சர் ரத்து செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரத்து செய்யவில்லை எனில் வேளாண் பட்ஜெட் அன்று சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்துவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்…
View More என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை முதலமைச்சர் ரத்து செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்