“சனாதன தர்மத்தை பாதுகாக்க நான்கு குழந்தைகள் அவசியம்” – ம.பி. பிராமண நல வாரியத் தலைவர்!

நான்கு குழந்தைகளை பெறும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என மத்தியப் பிரதேச பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா தெரிவித்துள்ளார். 

View More “சனாதன தர்மத்தை பாதுகாக்க நான்கு குழந்தைகள் அவசியம்” – ம.பி. பிராமண நல வாரியத் தலைவர்!
"Murugan conference cannot be compared with anti-Sanatana conference" - Minister Mano Thangaraj!

“முருகன் மாநாட்டை சனாதனத்தோடு ஒப்பிட இயலாது” – அமைச்சர் மனோ தங்கராஜ் #News7Tamil -க்கு பேட்டி!

முருகன் மாநாட்டை சனாதன மாநோட்டோடு ஒப்பிட இயலாது எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.  தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தில் நியூஸ் 7 தமிழுக்கு பிரேத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர்…

View More “முருகன் மாநாட்டை சனாதனத்தோடு ஒப்பிட இயலாது” – அமைச்சர் மனோ தங்கராஜ் #News7Tamil -க்கு பேட்டி!
Udhayanidhi's speech on Sanathanam... no investigation allowed in Tamil Nadu!

சனாதனம் குறித்த பேச்சு…உதயநிதி நேரில் ஆஜராக #SupremeCourt விலக்கு!

சனாதனம் குறித்து பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேவை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில்…

View More சனாதனம் குறித்த பேச்சு…உதயநிதி நேரில் ஆஜராக #SupremeCourt விலக்கு!

சனாதன சர்ச்சை…. மீண்டும் பாஜக விமர்சனம்! உதயநிதி பதிலடி!

சனாதனம் குறித்து பாஜக தற்போது மீண்டும் விமர்சித்திருக்கும் நிலையில், அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில்…

View More சனாதன சர்ச்சை…. மீண்டும் பாஜக விமர்சனம்! உதயநிதி பதிலடி!

சனாதன தர்மம் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா?: ஆளுநருக்கு ஆர்டிஐ மூலம் மூத்த வழக்கறிஞர் துரைசாமி கேள்வி!

சனாதன தர்மம் இந்தியாவில் உள்ள அனைத்து சாதி மற்றும் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா? என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, மீண்டும் மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி…

View More சனாதன தர்மம் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா?: ஆளுநருக்கு ஆர்டிஐ மூலம் மூத்த வழக்கறிஞர் துரைசாமி கேள்வி!