பென்னி குயிக் சிலை: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்..!

முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக்கிற்கு, லண்டனில் அமைக்கப்பட்ட சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்நாடு…

View More பென்னி குயிக் சிலை: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்..!

ஜெர்மனில் 8-வது உலக இலக்கிய திருவிழா: தமிழ்நாட்டிலிருந்து கவிஞர் சுகிர்தராணி பங்கேற்பு!

ஜெர்மன் நாட்டின் கொலோன் பல்கலைக்கழத்தில் 8-வது உலக இலக்கிய திருவிழா ஏப்ரல் 17 தொடங்கி 7 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து கவிஞர் சுகிர்தராணி உட்பட, பிற நாடுகளை சேர்ந்த 11…

View More ஜெர்மனில் 8-வது உலக இலக்கிய திருவிழா: தமிழ்நாட்டிலிருந்து கவிஞர் சுகிர்தராணி பங்கேற்பு!

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவரும் உயிரிழந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமத்தேவர் (96 ) என்பவரின் மனைவி சோங்கம்மாள் (92 )…

View More இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோசலை செல்லும்: வங்கிகள் விளக்கம்

வங்கிகளின் இணைப்பைத்தொடர்ந்து, குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகும் செல்லும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், ஓரியன்டல் வங்கி, யுனைடெட் இந்தியா…

View More இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோசலை செல்லும்: வங்கிகள் விளக்கம்