நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக் கொடுக்க கூடாது என அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று…
View More என்எல்சிக்காக கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது: சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன்!நெய்வேலி
நெய்வேலிக்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடலூர்…
View More நெய்வேலிக்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் இயக்குனரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்த அண்ணாமலை
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, சமீபகாலமாக ஏற்பட்ட நிகழ்வுகளை அடுத்து, அந்நிறுவனத்தின் தனி இயக்குனர் சுப்ரதா சவுத்ரி அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள்…
View More நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் இயக்குனரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்த அண்ணாமலைநெய்வேலி விவகாரத்தில் தனக்கு மட்டும் அக்கறை இருப்பதாக அன்புமணி பேசுவது தவறானது: அதிமுக எம்எல்ஏ
நெய்வேலி விவகாரத்தில் தனக்கு மட்டும் அக்கறை இருப்பதாக அன்புமணி பேசுவது கண்டனத்திற்குரியது என புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் குற்றம் சாட்டியுள்ளார். 2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று…
View More நெய்வேலி விவகாரத்தில் தனக்கு மட்டும் அக்கறை இருப்பதாக அன்புமணி பேசுவது தவறானது: அதிமுக எம்எல்ஏ