தமிழக சட்டபேரவையில் கேள்வி கேட்க அனுமதி வழங்காததால் சத்தம் போட்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை சபாநாயகர் கண்டித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது,…
View More எம்.எல்.ஏ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு..! சட்டபேரவையில் பரபரப்புtn assembly 2023
நாட்டிற்கே முன்னுதாரணமாகும் தமிழ்நாடு சட்டப்பேரவை..! காரணம் இதுதான்!!
பெருமை பேசுவதோ, புகழ்பாடுவதோ கூடாது… முதலமைச்சரின் அன்புக் கட்டளையை ஏற்ற உறுப்பினர்கள்… தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைக்கே முக்கியத்துவம்… இந்தியாவிற்கே முன்னுதாரணமாகும் தமிழக சட்டப்பேரவை… சட்டமன்றமாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி அதில்…
View More நாட்டிற்கே முன்னுதாரணமாகும் தமிழ்நாடு சட்டப்பேரவை..! காரணம் இதுதான்!!போலி செய்திகளை கண்டறிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
போலி செய்திகள் மற்றும் வெறுப்பு செய்திகளை கண்டறிவது தொடர்பாக பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை…
View More போலி செய்திகளை கண்டறிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்புடிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவில் முறைகேடா..? இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சர்ச்சை தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல்…
View More டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவில் முறைகேடா..? இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!!விவசாயிகளை கொண்டு வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்படும்..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
தொழில்நுட்பங்கள், சந்தை நிலவரம் மற்றும் பூச்சி தாக்குதல் குறித்து விவசாயிகள் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்படும் என வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்…
View More விவசாயிகளை கொண்டு வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்படும்..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!விவசாயிகளுக்கு அயல் நாடுகளில் பயிற்சி..! ரூ.3 கோடி ஒதுக்கீடு!
வெளிநாட்டு வேளாண் தொழிநுட்பங்களை தெரிந்து கொண்டு, அதனை நமது மாநிலத்தில் பயன்படுத்தும் வகையில், இஸ்ரேல், நெதர்லாந்து, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் உழவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர்…
View More விவசாயிகளுக்கு அயல் நாடுகளில் பயிற்சி..! ரூ.3 கோடி ஒதுக்கீடு!