என்.எல்.சி.க்காக ஏழைகளின் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறிய நிலையில், என்.எல்.சி நிறுவனத்திற்காக ஏழை மக்களின் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன்? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து…

View More என்.எல்.சி.க்காக ஏழைகளின் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

என்எல்சிக்காக கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது: சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன்!

நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக் கொடுக்க கூடாது என அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று…

View More என்எல்சிக்காக கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது: சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன்!

விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வரக் கூடாது – டிடிவி தினகரன்

வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகளின்  விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது என டிடிவி தினகரன்  தெரிவித்துள்ளார். தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை…

View More விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வரக் கூடாது – டிடிவி தினகரன்

திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவினர்தான் காரணம் -அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவில் உள்ள சிலர் தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க…

View More திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவினர்தான் காரணம் -அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாட்டிற்கு விலக்கு – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் நிலக்கரி எடுப்பதற்கான இடங்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக…

View More நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாட்டிற்கு விலக்கு – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு