நாடு முழுவதும் நாளை மறுநாள் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் வருகின்ற ஜூன் 3-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் வரும் ஜூன்  3ம்…

View More நாடு முழுவதும் நாளை மறுநாள் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!

நாடு முழுவதும் நாளை சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ள நிலையில், அதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப இன்று…

View More இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!

ஹெல்மெட் அணிந்தால் ‘டீசர்ட்’ பரிசு – காவல் துறையினர் நூதன முயற்சி

திருவாரூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, டீசர்ட் பரிசளித்து, ஓஎன்ஜிசி மற்றும் காவல் துறையினர் பாராட்டு தெரிவித்தனர். ஹெல்மெட் அணிவதால் அது நம்முடைய தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும்…

View More ஹெல்மெட் அணிந்தால் ‘டீசர்ட்’ பரிசு – காவல் துறையினர் நூதன முயற்சி