2024 நாடளுமன்றதேர்தலில் பாஜக முழுமையாக அகற்றப்படும் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

வரும் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற உள்ள கூட்டத்தில், எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்று கூடும் பட்சத்தில் 2024 நாடளுமன்றதேர்தலில் பாஜக அகற்றப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், காட்டூரில்…

View More 2024 நாடளுமன்றதேர்தலில் பாஜக முழுமையாக அகற்றப்படும் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

40-ம் நமதே… நாடும் நமதே… கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை….

இந்தியா முழுவதிலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தயார் ஆவோம்… நாற்பதும் நமதே… நாடும் நமதே… என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சூளுரைத்தார்.  திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை…

View More 40-ம் நமதே… நாடும் நமதே… கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை….

சமூகநீதிக்காக பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி – தேஜஸ்வி யாதவ் புகழாரம்!

சமூகநீதிக்காக பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் புகழாரம் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில், ஆழித்தேர் வடிவில்…

View More சமூகநீதிக்காக பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி – தேஜஸ்வி யாதவ் புகழாரம்!

திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் ரூ.12 கோடியில் ஆழித்தேர் வடிவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள்…

View More திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!