அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் பலி – ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

சென்னை அம்பத்தூரில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். சென்னை அம்பத்தூரை அடுத்த புதூர் மார்க்கெட் அருகில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது…

View More அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் பலி – ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

இறந்தும் பலரை உயிர் வாழ வைக்கும் இளைஞர்!!

விபத்தில் மூளை சாவடைந்த இளைஞர் ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் இறந்தும் அவர் பலரை உயிர் வாழ வைத்துள்ளார். திருவாரூரில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மூன்று மணி நேரத்தில்…

View More இறந்தும் பலரை உயிர் வாழ வைக்கும் இளைஞர்!!