அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
View More விவசாய சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை…!ONGC
”தமிழ்நாடு அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்காது”- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!
தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான அனுமதியினை தமிழ்நாடு அரசு வழங்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
View More ”தமிழ்நாடு அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்காது”- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!திருவாரூர் அருகே ONGC எண்ணெய் கிணற்றை முழுமையாக மூட முடிவு!
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை முழுமையாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே…
View More திருவாரூர் அருகே ONGC எண்ணெய் கிணற்றை முழுமையாக மூட முடிவு!ஹெல்மெட் அணிந்தால் ‘டீசர்ட்’ பரிசு – காவல் துறையினர் நூதன முயற்சி
திருவாரூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, டீசர்ட் பரிசளித்து, ஓஎன்ஜிசி மற்றும் காவல் துறையினர் பாராட்டு தெரிவித்தனர். ஹெல்மெட் அணிவதால் அது நம்முடைய தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும்…
View More ஹெல்மெட் அணிந்தால் ‘டீசர்ட்’ பரிசு – காவல் துறையினர் நூதன முயற்சி“அமெரிக்க நிறுவனத்துடன் அரசுக்கு தெரியாமல் செயல்படுகிறது ஓஎன்ஜிசி”
அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசுக்கே தெரியாமல் டெல்டா பகுதியில் ஷேல்கேஸ் கண்டறியும் பணியில் ஓஎன்ஜிசி ஈடுபட்டுள்ளதாக மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் மீத்தேன்…
View More “அமெரிக்க நிறுவனத்துடன் அரசுக்கு தெரியாமல் செயல்படுகிறது ஓஎன்ஜிசி”சட்டவிரோதமாக செயல்பட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனம்: ஜெயராமன் குற்றச்சாட்டு
காவிரிப்படுகையில் சட்டவிரோதமாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக்…
View More சட்டவிரோதமாக செயல்பட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனம்: ஜெயராமன் குற்றச்சாட்டுஅரியலூர், கடலூரில் 15 பெட்ரோலிய கிணறுகள்: ஓஎன்ஜிசி திட்டம்
தமிழ்நாட்டின் அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 15 பெட்ரோலிய ஆய்வு கிணறு தோண்ட ONGC நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார். திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில், எண்ணெய்…
View More அரியலூர், கடலூரில் 15 பெட்ரோலிய கிணறுகள்: ஓஎன்ஜிசி திட்டம்ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த ஓஎன்ஜிசி முடிவு!
அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக எண்ணெய்க் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருந்தது…
View More ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த ஓஎன்ஜிசி முடிவு!