ரயில் முன் பாய்ந்து இந்திய கம்யூ. நிர்வாகி தற்கொலை – பட்டுக்கோட்டையில் அதிர்ச்சிச் சம்பவம்!

பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்…

View More ரயில் முன் பாய்ந்து இந்திய கம்யூ. நிர்வாகி தற்கொலை – பட்டுக்கோட்டையில் அதிர்ச்சிச் சம்பவம்!

“10th-ல் Fail ஆகி படிச்ச நானே மாவட்ட கலெக்டர் ஆகிட்டேன்” – உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவனுக்கு ஊக்கமளித்த மாவட்ட ஆட்சியர்!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற, மாணவனிடம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஊக்கமளித்து அட்வைஸ் கொடுத்த நிகழ்வு மனதை நெகிழ வைத்துள்ளது. பல்லடம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்…

View More “10th-ல் Fail ஆகி படிச்ச நானே மாவட்ட கலெக்டர் ஆகிட்டேன்” – உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவனுக்கு ஊக்கமளித்த மாவட்ட ஆட்சியர்!

கனியாமூர் மாணவி மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை தேவை-சீமான் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

View More கனியாமூர் மாணவி மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை தேவை-சீமான் வலியுறுத்தல்

வீடுகளை அகற்றியதால் தீக்குளித்த பாமக நிர்வாகி

சென்னையில் அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணியினை கண்டித்து, பாமக நிர்வாகி ஒருவர் தீக்குளித்து உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில்…

View More வீடுகளை அகற்றியதால் தீக்குளித்த பாமக நிர்வாகி