திருப்பூர் பேருந்து நிலையத்தில், மதுபோதையில் மயங்கி கிடந்தவர்களால் பெண்கள், குழந்தைகள் அவதிக்குள்ளாகினர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் புனரமைக்கப்பட்டு கலைஞர் மத்திய பேருந்து நிலையம் என புதிதாக திறக்கப்பட்டுள்ளது.…
View More புதிதாக திறக்கப்பட்ட திருப்பூர் பேருந்து நிலையம் – மது அருந்திவிட்டு மயங்கி கிடந்த நபர்கள்!!drunken people
குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய நபர் ! – உயிரை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர் !!
குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவரை சாதுர்யமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தி உயிரை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலம் கொல்லம் அருகே கொல்லம் – புனலூர் இரயில், எழுகோன் ரயில்…
View More குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய நபர் ! – உயிரை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர் !!