திருப்பூர் பேருந்து நிலையத்தில், மதுபோதையில் மயங்கி கிடந்தவர்களால் பெண்கள், குழந்தைகள் அவதிக்குள்ளாகினர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் புனரமைக்கப்பட்டு கலைஞர் மத்திய பேருந்து நிலையம் என புதிதாக திறக்கப்பட்டுள்ளது.…
View More புதிதாக திறக்கப்பட்ட திருப்பூர் பேருந்து நிலையம் – மது அருந்திவிட்டு மயங்கி கிடந்த நபர்கள்!!Tirupur Police
வடமாநில தொழிலாளர் விவகாரம்: சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரப்பியவர் கைது!
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் வைத்து கைது செய்தனர். தமிழகத்தில் வட மாநில…
View More வடமாநில தொழிலாளர் விவகாரம்: சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரப்பியவர் கைது!