கோயில் உண்டியலை உடைக்க முயற்சி – கோபுரம் அருகே பதுங்கியிருந்த திருடன் கைது!

திருப்பூர் மாவட்டம் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் உண்டியல் உடைக்க முயற்சித்து, கோபுரம் அருகே மறைந்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புகழ் பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் அமைந்த்துள்ளது. இந்த கோயிலில்…

View More கோயில் உண்டியலை உடைக்க முயற்சி – கோபுரம் அருகே பதுங்கியிருந்த திருடன் கைது!

முறைகேடாக பட்டா பெயர் மாற்றம்; முன்னாள் கோட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருவாரூரில் முறைகேடாக நிலம் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் முன்னாள் கோட்டாட்சியர் உள்பட மூவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.  கடந்த 2017ம்  ஆண்டு திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தைச் சேர்ந்த…

View More முறைகேடாக பட்டா பெயர் மாற்றம்; முன்னாள் கோட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை; காதல் ஜோடி கைது…

திருப்பூரில் காதல் ஜோடியால் கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்தில் உயிருடன் போலிசார் மீட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மற்றும் அரசு மருத்துவமனையில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி அர்ஜூன் குமார் – கமலினி…

View More கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை; காதல் ஜோடி கைது…

திருப்பூர் அருகே காலி டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து!

பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த காலி கேஸ் டேங்கர் லாரி, திருப்பூர் பழங்கரை நெடுஞ்சாலையில்  திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமாகியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி…

View More திருப்பூர் அருகே காலி டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து!

விலை வீழ்ச்சி; தக்காளி செடிகளை அழித்த விவசாயி

விளைந்த தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை விவசாய நிலத்திலேயே அழிக்கும் விவசாயிகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி குப்பிச்சிபாளையத்தில் விவசாயிகள் அதிக…

View More விலை வீழ்ச்சி; தக்காளி செடிகளை அழித்த விவசாயி

காங்கேயம் அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைகள்!

சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் முயற்சி செய்தனா். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ஊதியூரில் சாமிநாதன் என்பவர் தோட்டத்தில் இருந்த இரண்டு மாதக் கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்து கொன்றது. இதேபோல் மற்றொரு…

View More காங்கேயம் அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைகள்!

காங்கேயம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்-பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மாலை நான்கு மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம் ஊதியூர்…

View More காங்கேயம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்-பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

திருப்பூரில் தொல்பொருள் கண்காட்சி; ஆர்வமுடன் கண்டுரசித்த மாணவிகள்

திருப்பூரில் தொல்பொருள் கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு ரசித்த மாணவிகள் பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருட்களை வியப்புடன் கண்டு ரசித்தனர். திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை சார்பாகத்…

View More திருப்பூரில் தொல்பொருள் கண்காட்சி; ஆர்வமுடன் கண்டுரசித்த மாணவிகள்

வாய்க்காலில் விழுந்து காணாமல் போன மாணவர்; கண்டுபிடித்து தர சக மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை

திருப்பூர், ஆண்டிபாளையம் வாய்க்காலில் விழுந்து காணாமல் போன நண்பரை கண்டுபிடித்துத் தர கோரி சக மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.  திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சார்ந்தவர் சங்கீதா. இவரது மகன்…

View More வாய்க்காலில் விழுந்து காணாமல் போன மாணவர்; கண்டுபிடித்து தர சக மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை

சொத்துக்காக அண்ணனை கடத்திய தங்கை; மயக்கத்திலிருந்தவரை மனநல காப்பகத்தில் சேர்த்த கொடூரம்

பல்லடத்தில் குடும்ப சொத்துக்காக அண்ணனை கடத்தி, கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பெங்களூருவில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்த தங்கை. திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சிவக்குமார் என்ற…

View More சொத்துக்காக அண்ணனை கடத்திய தங்கை; மயக்கத்திலிருந்தவரை மனநல காப்பகத்தில் சேர்த்த கொடூரம்