கேலோ இந்திய விளையாட்டு போட்டி.. வெற்றிக் கோப்பையுடன் திரும்பிய மாற்று திறனாளி வீரர்!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஓட்டபந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய மாற்று திறனாளி மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் முதலாவது கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச்…

View More கேலோ இந்திய விளையாட்டு போட்டி.. வெற்றிக் கோப்பையுடன் திரும்பிய மாற்று திறனாளி வீரர்!

திருப்பூரில் ஒன்றரை வயதில் ஓட்டநாயகனாக மாறி உலக சாதனை படைத்த சிறுவன்!

திருப்பூர் மாவட்டம்  வெங்கிட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் மிவான் தனது ஒன்றரை வயதில் ஓட்ட நாயகனாக மாறி  உலக சாதனை புரிந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரது…

View More திருப்பூரில் ஒன்றரை வயதில் ஓட்டநாயகனாக மாறி உலக சாதனை படைத்த சிறுவன்!

சென்னை டூ நெல்லை வந்தே பாரத்: அக்டோபரில் இயக்க வாய்ப்பு – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங்

வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படலாம் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என் சிங் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில்…

View More சென்னை டூ நெல்லை வந்தே பாரத்: அக்டோபரில் இயக்க வாய்ப்பு – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங்

தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் சார்பில் சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்!!

தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் சார்பில் சிறார் மற்றும் சிறுமியர்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தாம்பரம் மாநகரக் காவல்…

View More தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் சார்பில் சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்!!