எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் அருகே காவிரி ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பதோடு, துர்நாற்றமும் வீசுவதாக பொதுமக்கள்மற்றும் மீனவா்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சியின் அருகே…
View More காவிரி ஆற்றில் ரசாயன கழிவு – மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வேதனை!#people request
ஆரணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகள் – கொட்டும் மழையில் காத்து கிடக்கும் பொதுமக்கள்!
ஆரணி பேருந்து நிலையத்தில், ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்து நிலையம் வெளியே கொட்டும் மழையில் நனைந்தவாறு மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவா் பேருந்துக்காக காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி,செய்யாறு, வந்தவாசி மற்றும் போளூர்…
View More ஆரணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகள் – கொட்டும் மழையில் காத்து கிடக்கும் பொதுமக்கள்!புதிதாக திறக்கப்பட்ட திருப்பூர் பேருந்து நிலையம் – மது அருந்திவிட்டு மயங்கி கிடந்த நபர்கள்!!
திருப்பூர் பேருந்து நிலையத்தில், மதுபோதையில் மயங்கி கிடந்தவர்களால் பெண்கள், குழந்தைகள் அவதிக்குள்ளாகினர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் புனரமைக்கப்பட்டு கலைஞர் மத்திய பேருந்து நிலையம் என புதிதாக திறக்கப்பட்டுள்ளது.…
View More புதிதாக திறக்கப்பட்ட திருப்பூர் பேருந்து நிலையம் – மது அருந்திவிட்டு மயங்கி கிடந்த நபர்கள்!!