காவிரி ஆற்றில் ரசாயன கழிவு – மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வேதனை!
எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் அருகே காவிரி ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பதோடு, துர்நாற்றமும் வீசுவதாக பொதுமக்கள்மற்றும் மீனவா்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சியின் அருகே...