புத்தாண்டு எதிரொலி – ஒரு கிலோ மல்லிகை ரூ.3000-க்கு விற்பனை!

புத்தாண்டையொட்டி மலர் சந்தைகளில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தை, தென் தமிழகத்தின் பிரசித்திபெற்ற பூ வர்த்தக சந்தைகளில் ஒன்றாகும். நாளைய தினம் 2025 ஆங்கில புத்தாண்டுபிறக்க உள்ள…

View More புத்தாண்டு எதிரொலி – ஒரு கிலோ மல்லிகை ரூ.3000-க்கு விற்பனை!

மல்லிகை ரூ.1,500, பிச்சி 1,000.. நெல்லையில் பூக்கள் விலை விர்ர்ர்!

நெல்லையில் பூக்களின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ, கிலோ 1500 ரூபாய்க்கும், பிச்சிப் பூ ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நெல்லையில் கொரோனா ஊரடங்கு, ஆடி மாதம் என பூக்களின் விலை தொடர்ந்து…

View More மல்லிகை ரூ.1,500, பிச்சி 1,000.. நெல்லையில் பூக்கள் விலை விர்ர்ர்!