ஆயுத பூஜை: பூக்கள் விலை பல மடங்கு உயர்வு

ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை, பூக்கள் விற்பனைக்கு தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற இடம் ஆகும். இங்கு…

View More ஆயுத பூஜை: பூக்கள் விலை பல மடங்கு உயர்வு

விநாயகர் சதுர்த்தி: பூக்கள், பூஜை பொருட்களின் விலை திடீர் உயர்வு

விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. விநாயக சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதை ஒட்டியும் முகூர்த்த தினத்தை முன்னிட் டும் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள்…

View More விநாயகர் சதுர்த்தி: பூக்கள், பூஜை பொருட்களின் விலை திடீர் உயர்வு

மல்லிகை ரூ.1,500, பிச்சி 1,000.. நெல்லையில் பூக்கள் விலை விர்ர்ர்!

நெல்லையில் பூக்களின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ, கிலோ 1500 ரூபாய்க்கும், பிச்சிப் பூ ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நெல்லையில் கொரோனா ஊரடங்கு, ஆடி மாதம் என பூக்களின் விலை தொடர்ந்து…

View More மல்லிகை ரூ.1,500, பிச்சி 1,000.. நெல்லையில் பூக்கள் விலை விர்ர்ர்!