வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி இடையிலான ரயில் வழித்தடம் சீரமைக்கப்பட்ட நிலையில் வழக்கம் போல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில்…
View More வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி இடையிலான ரயில் வழித்தடம் சீரமைப்பு! ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!Tirunelveli
நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு – மாஞ்சோலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்..!
தொடர் மழை காரணமாக மாஞ்சோலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…
View More நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு – மாஞ்சோலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்..!கனமழை எதிரொலி – 24 ரயில்கள் ரத்து!
இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால், நெல்லை மற்றும் திருநெல்வேலியிலிருந்து இயக்கபடவிருந்த 24 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால்…
View More கனமழை எதிரொலி – 24 ரயில்கள் ரத்து!நெல்லை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தொடக்கம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரைக்குளம் பகுதியில் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…
View More நெல்லை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தொடக்கம்!தொடர் அதிகனமழையால் தென்மாவட்டங்களில் ரயில்கள் ரத்து – மதுரை பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்!
கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…
View More தொடர் அதிகனமழையால் தென்மாவட்டங்களில் ரயில்கள் ரத்து – மதுரை பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்!தமிழக வரலாற்றில் பெய்த அதிகபட்ச மழை – தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச கனமழை ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…
View More தமிழக வரலாற்றில் பெய்த அதிகபட்ச மழை – தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!“மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் கேட்டுள்ளோம்” – அமைச்சர் தங்கம் தென்னரசு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
நெல்லையில் மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் கேட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால்…
View More “மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் கேட்டுள்ளோம்” – அமைச்சர் தங்கம் தென்னரசு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!நெல்லையில் வெள்ளத்தில் நடந்த சீமந்த விழா – வைரலாகும் வீடியோ!
திருநெல்வேலியில் கனமழையிலும் நடந்தேறிய சீமந்த விழாவின் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் ரோஸ் மஹால் திருமண மண்டபத்தில் வளைகாப்பு திருவிழா நேற்று (டிச. 17) இரவு நடைபெற்றது. தொடர்ந்து…
View More நெல்லையில் வெள்ளத்தில் நடந்த சீமந்த விழா – வைரலாகும் வீடியோ!கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்! – திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…
View More கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்! – திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!மீட்புப் பணிகளுக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது! – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!
தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…
View More மீட்புப் பணிகளுக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது! – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!