நெல்லை மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் எந்த மாமன்ற உறுப்பினரும் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் அறிவித்துள்ளார்.  திருநெல்வேலி மாநகராட்சியில்…

View More நெல்லை மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் – வெளியூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவுன்சிலர்கள்!

நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க வெளியூர் அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் 55…

View More நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் – வெளியூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவுன்சிலர்கள்!

நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை!

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த கோரி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அம்மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தினார். திருநெல்வேலி மாநகராட்சியில்…

View More நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை!