போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், திருநெல்வேலியில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள்…
View More திருநெல்வேலியில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கம்!Tirunelveli
திருநெல்வேலியில் நாளை கனமழை எச்சரிக்கை – பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை (ஜன. 09) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…
View More திருநெல்வேலியில் நாளை கனமழை எச்சரிக்கை – பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!நியூஸ்7 செய்தி எதிரொலி – மாஞ்சோலை பகுதியில் இலவச வாகன வசதி!
நியூஸ்7 தொடர் செய்தி எதிரொலியாக மாஞ்சோலை மலைகிராம மக்கள் கட்டணம் இன்றி அழைத்து செல்லப்படுகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் மாஞ்சோலை , நாலுமுக்கு, …
View More நியூஸ்7 செய்தி எதிரொலி – மாஞ்சோலை பகுதியில் இலவச வாகன வசதி!தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் – திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில்…
View More தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் – திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்!20-நாட்களுக்கு பின் திருச்செந்தூரில் துவங்கிய ரயில் சேவை! தாமதமான அறிவிப்பால் வெறிச்சோடி காணப்பட்ட ரயில் பெட்டிகள்!
ரயில்வேயின் தாமத அறிவிப்பால், 20 நாட்களுக்கு பிறகு திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்ட செந்தூர் விரைவு ரயிலில் பயணிகள் இன்றி ரயில் பெட்டிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால்…
View More 20-நாட்களுக்கு பின் திருச்செந்தூரில் துவங்கிய ரயில் சேவை! தாமதமான அறிவிப்பால் வெறிச்சோடி காணப்பட்ட ரயில் பெட்டிகள்!20 நாட்களுக்கு பிறகு செந்தூர் விரைவு ரயில் இன்று முதல் இயக்கம்!
திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்வே பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நிறைவு பெற்றதையடுத்து, 20 நாட்களுக்கு பிறகு இன்று இரவு செந்தூர் விரைவு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித்…
View More 20 நாட்களுக்கு பிறகு செந்தூர் விரைவு ரயில் இன்று முதல் இயக்கம்!திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்பாதை சீரமைப்பு! நாளை சோதனை ஓட்டம்!
திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்வே பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் 28 நாட்களுக்கு பிறகு நாளை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு…
View More திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்பாதை சீரமைப்பு! நாளை சோதனை ஓட்டம்!நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களுக்கு மீண்டும் பேருந்து சேவை!
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் முடங்கியிருந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. கடந்த மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் பெய்த கனமழையால் தென்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில்…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களுக்கு மீண்டும் பேருந்து சேவை!வெள்ள நிவாரண தொகை பெற நாளை கடைசி நாள் – நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண தொகையை பெற ஜன. 3ம் தேதிதான் கடைசி நாள் என்பதால், டோக்கன் பெற்றவர்கள் நாளை நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.…
View More வெள்ள நிவாரண தொகை பெற நாளை கடைசி நாள் – நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்புதிருச்செந்தூர் – திருநெல்வேலி வழித்தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து எப்போது?
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளால் சேதமான நெல்லை திருச்செந்தூர் ரயில் பாதை பராமரிப்பு பணி 4-ம் தேதி மாலைக்குள் நிறைவு பெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித்…
View More திருச்செந்தூர் – திருநெல்வேலி வழித்தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து எப்போது?