சென்னையில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

View More சென்னையில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து!

“தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயிலை முற்றுகையிடுவோம்” – சீமான் பரபரப்பு பேச்சு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் வரும் ஜூலை 7-ந் தேதி கோயிலை முற்றுகையிடுவோம் என சீமான் தெரிவித்துள்ளார்.

View More “தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயிலை முற்றுகையிடுவோம்” – சீமான் பரபரப்பு பேச்சு!

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான பழமையான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

View More சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!

பெட்ரோல் பங்க் மேனேஜர் கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்க் மேனேஜர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More பெட்ரோல் பங்க் மேனேஜர் கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் !

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

View More மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் !

எட்டயபுரம் அருகே தாய், மகள் உடல்கள் மீட்பு – போலீசார் விசாரணை!

எட்டயபுரம் அருகே தாய், மகள் இருவரும் வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More எட்டயபுரம் அருகே தாய், மகள் உடல்கள் மீட்பு – போலீசார் விசாரணை!

கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

View More கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா!

“பெண்கள் வளர்ச்சிக்கு எந்த தடை வந்தாலும் அதனை உடைப்பேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

“பெண்களுக்கு படிப்பு மட்டுமல்ல எந்த தடை வந்தாலும் அதனை உடைப்பேன்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காமராஜர் கல்லூரியில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர்…

View More “பெண்கள் வளர்ச்சிக்கு எந்த தடை வந்தாலும் அதனை உடைப்பேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

‘கடலில் பழைய துணிகளை விட்டுச்செல்ல வேண்டாம்’ – திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் கோரிக்கை!

திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு துணிகளை கடற்கரையில் விடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதால் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு கோரிக்கை வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை…

View More ‘கடலில் பழைய துணிகளை விட்டுச்செல்ல வேண்டாம்’ – திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் கோரிக்கை!

கோவில்பட்டியில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் அவதி !

கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்…

View More கோவில்பட்டியில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் அவதி !