பெட்ரோல் பங்க் மேனேஜர் கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்க் மேனேஜர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More பெட்ரோல் பங்க் மேனேஜர் கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

தமிழ்நாட்டில் சுயேட்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா!

தமிழ்நாட்டில் சுயேட்சையாக போட்டியிட்ட வாக்காளர்களில் பெரும்பான்மையினரை பின்னுக்கு தள்ளி நோட்டா அதிக வாக்குகளை பெற்று பெரும்பாலான தொகுதிகளில் 5வது இடத்தை பிடித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள்…

View More தமிழ்நாட்டில் சுயேட்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா!

”மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், நிறுவனங்களாலும் கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளது!” – உயர்நிதீமன்றம் வேதனை

மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், தனியாா் நிறுவனங்களாலும் கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியைச் சோ்ந்த சித்தாா்த்தன், மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்காக 2017-ஆம் ஆண்டு நீட் தோ்வு எழுதி அதில் தோ்ச்சி பெற்றாா்.…

View More ”மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், நிறுவனங்களாலும் கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளது!” – உயர்நிதீமன்றம் வேதனை