தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுகுறித்த தகவல்களை காணலாம். வங்ககக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
View More வங்ககக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – பல்வேறு மாவட்டங்களில் கனமழை!thuthukudi
சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!
சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மதன்குமாரை கோவில்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் அருணாச்சலம் (45). இவர் கோவில்பட்டி –…
View More சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!ஏரல் பகுதியில் மின் விநியோகம் சரி செய்யப்படாததால், மின்சார கம்பிகளில் துணிகளை உலர்த்தும் பொதுமக்கள்!
பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மின் விநியோகம் முழுமையாக சரி செய்யப்படாததால் பொதுமக்கள் மின்சார கம்பிகளில் துணிகளை உலர்த்துகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள்…
View More ஏரல் பகுதியில் மின் விநியோகம் சரி செய்யப்படாததால், மின்சார கம்பிகளில் துணிகளை உலர்த்தும் பொதுமக்கள்!முதலமைச்சரின் பயணத்தில் மாற்றம்! வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட நாளை செல்வதாக அறிவிப்பு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த…
View More முதலமைச்சரின் பயணத்தில் மாற்றம்! வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட நாளை செல்வதாக அறிவிப்பு!குலசை தசரா திருவிழா 6-ம் திருநாள்: மஹிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்பாள் வீதி உலா!
உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவில் 6-ம் நாளான இன்று அம்பாள் சிம்ம வாகனத்தில் மஹிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற தசரா…
View More குலசை தசரா திருவிழா 6-ம் திருநாள்: மஹிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்பாள் வீதி உலா!தூத்துக்குடியில் தமிழர்களின் பாரம்பரிய வீர கலை பயிற்சி முகாம்!
தூத்துக்குடியில் நடைபெற்ற 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழர்களின் பாரம்பரிய வீர கலையான வர்ம அடவுமுறை நாட்டு அடி மற்றும் சுவடுகள் குறித்த பயிற்சி முகாமில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசான்கள் பங்கேற்றனர்.…
View More தூத்துக்குடியில் தமிழர்களின் பாரம்பரிய வீர கலை பயிற்சி முகாம்!நின்று செல்லாத ரயில்கள்: வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
கடம்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வியாபாரிகள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் ரயில் நிலையம் வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில்கள்…
View More நின்று செல்லாத ரயில்கள்: வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்வ.உ.சி பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக கொண்டாட வேண்டும்
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்களை போற்றும் வகையில் அவர்கள் வாழ்ந்த இல்லங்களை பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் பராமரித்து சிறப்பாக கொண்டாட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வ.உ.சி கொள்ளு…
View More வ.உ.சி பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக கொண்டாட வேண்டும்தாயை காப்பாற்ற முயற்சித்த சிறுவன்; பாம்பு கடித்து பலி
கடம்பூர் அருகே தாயை காப்பாற்ற முயற்சித்த சிறுவன்; பாம்பு கடித்து பலி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா வாய் பேச முடியாதவர். இவர்களுக்கு…
View More தாயை காப்பாற்ற முயற்சித்த சிறுவன்; பாம்பு கடித்து பலிநாம் தமிழர் ஆட்சி அமைந்தால்…சீமான்
நாம் தமிழர் ஆட்சி அமைத்தால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம் என சீமான் குறிப்பிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான…
View More நாம் தமிழர் ஆட்சி அமைந்தால்…சீமான்