சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்…
View More பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – சுவிட்சர்லாந்து மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்!Threat
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: | குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது – சென்னை காவல் ஆணையர்!
சென்னையில் நேற்று ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்…
View More பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: | குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது – சென்னை காவல் ஆணையர்!“பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் ” – சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பேட்டி.!
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம், அவை புரளிதான் என சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு அண்ணா நகர் டிவிஎஸ் பிரதான சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார்…
View More “பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் ” – சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பேட்டி.!கோவையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி – காவல் ஆணையர் விளக்கம்!
கோவையில் வழக்கமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி எனவும் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில்…
View More கோவையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி – காவல் ஆணையர் விளக்கம்!ஹிஜாப் அணிந்த அரசு பெண் மருத்துவருக்கு மிரட்டல் – பாஜக பிரமுகர் அதிரடி கைது!!
திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம், திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக ஜன்னத் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 24-ம்…
View More ஹிஜாப் அணிந்த அரசு பெண் மருத்துவருக்கு மிரட்டல் – பாஜக பிரமுகர் அதிரடி கைது!!கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் – செய்தி சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு மிரட்டல்!!
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் செய்தியை சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு, மதுபானக்கூட உரிமையாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பத்துக்கும்…
View More கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் – செய்தி சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு மிரட்டல்!!ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் – ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார்
ராஜபாளையம் அருகே சமூக ஆர்வலரை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திருவேங்கடபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரான குருசாமி.…
View More ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் – ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார்மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை
மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அவரது அலுவலகம்…
View More மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை’இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் நடத்துவோம்’ – பாகிஸ்தான் அமைச்சர் அச்சுறுத்தல்
தேவை ஏற்பட்டால் இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் நடத்துவோம் என பாகிஸ்தான் அமைச்சரும், ஆளுங்கட்சியின் மூத்த தலைவருமான ஷாஜியா மாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அண்மையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, ”ஒசாமா பின்லேடன்…
View More ’இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் நடத்துவோம்’ – பாகிஸ்தான் அமைச்சர் அச்சுறுத்தல்சென்னை அருகே கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் – 6 பேரிடம் போலீசார் விசாரணை
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் கத்திமுனையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக 6 பேரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, சுங்குவார்சத்திரம், ஒரகடம், மாம்பாக்கம், வல்லம்-வடகால் ஆகிய…
View More சென்னை அருகே கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் – 6 பேரிடம் போலீசார் விசாரணை