ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் – ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார்

ராஜபாளையம் அருகே சமூக ஆர்வலரை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திருவேங்கடபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரான குருசாமி.…

View More ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் – ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார்