தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் ரூ.30.5 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவையும், சேலம் மாவட்டம்…
View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் #TrillionDollarTN இலக்குப் பாதையில் பயணம்”… – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!Thanjavur
விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்… #Thanjavur-ல் பரபரப்பு!
தங்சாவூரில் சட்டக் கல்லூரி மாணவருக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஆற்றுப்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல்…
View More விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்… #Thanjavur-ல் பரபரப்பு!#StopHarassment | தஞ்சாவூரில் மீண்டும் ஒரு கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமை… இருவர் கைது!
தஞ்சாவூரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த…
View More #StopHarassment | தஞ்சாவூரில் மீண்டும் ஒரு கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமை… இருவர் கைது!#Thanjavur | தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!
தொடரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களை கண்டித்து தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில்…
View More #Thanjavur | தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: பாப்பாநாட்டில் #bandh!
பாப்பாநாடு பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு பகுதியைச் சோ்ந்த 22 வயது…
View More பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: பாப்பாநாட்டில் #bandh!பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை.. ரூ.6 லட்சம் பறிமுதல்!
பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். . தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டட…
View More பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை.. ரூ.6 லட்சம் பறிமுதல்!தஞ்சை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதி விபத்து: 5 பேர் பலி!
தஞ்சை அருகே சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதியதில் 3 பெண்கள் உள்பட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…
View More தஞ்சை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதி விபத்து: 5 பேர் பலி!காவல்துறையின் தீவிர நடவடிக்கை – தஞ்சையில் சரணடைந்த ரவுடி சாமிரவி!
தஞ்சாவூரில் தமிழ்நாடு காவல்துறையின் தீவிர நடவடிக்கையைக் கண்டு காவல் நிலையத்தில் ரவுடி சாமிரவி தானாக சரணடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் கடந்த ஆண்டு திருச்சென்னம் பூண்டியை சேர்ந்த ரவுடி வி.எஸ்.எல்.குமார் ( எ)…
View More காவல்துறையின் தீவிர நடவடிக்கை – தஞ்சையில் சரணடைந்த ரவுடி சாமிரவி!தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் – 2 பேர் பணியிட மாற்றம்!
தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் தெரிவித்துள்ளார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சாவூர் கிராமப்புற பகுதிகளில்…
View More தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் – 2 பேர் பணியிட மாற்றம்!உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி!
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட…
View More உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி!