தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு…
View More நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது!Thanjavur
தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!
தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு…
View More தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’!
தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110…
View More தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’!பிற்பகல் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – குடையை மறக்காதீங்க..
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…
View More பிற்பகல் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – குடையை மறக்காதீங்க..தஞ்சாவூர் அருகே சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு!
தஞ்சாவூர் அருகே சித்திரக்குடி கிராமத்தில் சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் சித்திரக்குடி. இப்பகுதியைச் சேர்ந்த முனைவர் சு. சத்தியா…
View More தஞ்சாவூர் அருகே சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு!தஞ்சை பெரியகோயிலில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
தஞ்சை பெரிய கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சித்திரைத் திருவிழா தமிழ்நாட்டின் அனைத்து கோயில்களிலும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தஞ்சை பெரிய…
View More தஞ்சை பெரியகோயிலில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!கும்பகோணம் ராமசாமி கோயில் தேரோட்டம் கேலாகலம்!
கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராம நவமியை முன்னிட்டு இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா வெகு…
View More கும்பகோணம் ராமசாமி கோயில் தேரோட்டம் கேலாகலம்!100% வாக்களிப்பதை வலியுறுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்திய பள்ளி மாணவர்கள்!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை- உடையநாடு ராஜராஜன் நர்சரி, பிரைமரி பள்ளியில் பயிலும் மாணவர்களின் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை- உடையநாடு ராஜராஜன் நர்சரி…
View More 100% வாக்களிப்பதை வலியுறுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்திய பள்ளி மாணவர்கள்!நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற மகா சிவராத்திரி!
நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை கிராமத்தில் அமைந்துள்ளது நல்வழிச் சித்தர் கோயில். இந்த கோயிலில் நேற்று மகா…
View More நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற மகா சிவராத்திரி!“பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது!” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்
பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் ஒட்டும் மண் தான் ஒட்டும், தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்…
View More “பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது!” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்