நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மதுக்கூர் குளம் தூர்வாரப்பட்டதற்கு பொதுமக்கள் நன்றி

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, மதுக்கூர் குளம் தூர்வாரப்பட்டதற்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, மதுக்கூரில் இருந்த சங்கினி குளத்தை காணவில்லை என சிவசேனா கட்சி சார்பில், காவல்நிலையத்தில்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மதுக்கூர் குளம் தூர்வாரப்பட்டதற்கு பொதுமக்கள் நன்றி

80 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பெரியகோவில்

தஞ்சாவூர் பெரியகோயில் 80 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து தஞ்சாவூர் பெரியகோயில் ஏப்ரல் 16…

View More 80 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பெரியகோவில்

வடிவேலு பாணியில் வாய்க்காலை காணவில்லை: ஊர் மக்கள் புகார்

தஞ்சையில் வாய்க்காலை காணவில்லை, என கிராம மக்கள் எழுப்பியுள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணைக் கால்வாய் கொள்ளிடம் என 4…

View More வடிவேலு பாணியில் வாய்க்காலை காணவில்லை: ஊர் மக்கள் புகார்

கொரோனா பரிசோதனை செய்துகொண்ட 115 வயது மிட்டாய் தாத்தா!

தஞ்சாவூரில் மிட்டாய் தாத்தா என அன்போடு அழைக்கப்படும் 115 வயது நிரம்பிய முஹம்மது அபுதாஹிர் என்பவர் தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்துகொண்ட சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தஞ்சையில் உள்ள கீழ்வாசல்…

View More கொரோனா பரிசோதனை செய்துகொண்ட 115 வயது மிட்டாய் தாத்தா!

தஞ்சையை சிறந்த சுற்றுலா தலமாக உருவாக்க நடவடிக்கை: நீலமேகம்

தஞ்சையின் வரலாற்று சிறப்பு வாய்ந்த புராதான சின்னங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக திமுக வேட்பாளர் நீலமேகம் உறுதி அளித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில்,…

View More தஞ்சையை சிறந்த சுற்றுலா தலமாக உருவாக்க நடவடிக்கை: நீலமேகம்

பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!

தஞ்சாவூர் அருகே பெரியார் சிலைக்கு காவி துண்டு, தொப்பி அணிவிக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பெரியார் சிலை உள்ளது.…

View More பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!

10 பைசாவுக்கு ஒரு கிலோ சர்க்கரை; சூப்பர் மார்க்கெட்டின் புதிய முயற்சி!

தஞ்சாவூரில் நாணயங்கள் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் 10 பைசாவுக்கு ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்பட்டது. நமது முன்னோர்கள் காலத்தில் காலணா, அரையணா, 25…

View More 10 பைசாவுக்கு ஒரு கிலோ சர்க்கரை; சூப்பர் மார்க்கெட்டின் புதிய முயற்சி!