Kolkata doctor murder case – Sanjay Roy found guilty!

#Kolkata மருத்துவர் கொலை வழக்கு – சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய் குற்றவாளி என கொல்கத்தா சியால்தா நீதிமன்றம் தீர்ப்புளித்துள்ளது.

View More #Kolkata மருத்துவர் கொலை வழக்கு – சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

“உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்” – இளநிலை மருத்துவர்களுக்கு #MamataBanerjee வலியுறுத்தல்!

கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பாக இளநிலை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி…

View More “உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்” – இளநிலை மருத்துவர்களுக்கு #MamataBanerjee வலியுறுத்தல்!

#KolkataDoctorMurderCase | நாளை மறுநாள் நாடு தழுவிய உண்ணாவிரதம் – IMA அறிவிப்பு!

கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் (அக்.15) நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட்…

View More #KolkataDoctorMurderCase | நாளை மறுநாள் நாடு தழுவிய உண்ணாவிரதம் – IMA அறிவிப்பு!
"This is the last resort" - CM #MamataBanerjee calls doctors back for talks!

“இதுவே கடைசி முயற்சி” – பயிற்சி மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த #MamataBanerjee!

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி 5-வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல்…

View More “இதுவே கடைசி முயற்சி” – பயிற்சி மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த #MamataBanerjee!

#KolkataDoctorCase | மேற்கு வங்கத்தில் பாஜக இன்று முழு அடைப்பு போராட்டம்!

பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு பேரணி நடத்திய மாணவர்கள் மீது, போலீஸ் நடத்திய தாக்குதலை கண்டித்து இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. பயிற்சி…

View More #KolkataDoctorCase | மேற்கு வங்கத்தில் பாஜக இன்று முழு அடைப்பு போராட்டம்!

#KolkataDoctorCase | உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி?

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி என சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய…

View More #KolkataDoctorCase | உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி?

#Thanjavur | தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

தொடரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களை கண்டித்து தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில்…

View More #Thanjavur | தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து நாடு முழுவதும் நாளை #Strike – மருத்துவர்கள் அறிவிப்பு!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து ஆகஸ்ட் 17 நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.   மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் வரும்…

View More கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து நாடு முழுவதும் நாளை #Strike – மருத்துவர்கள் அறிவிப்பு!