குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; போலீசாரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
குற்றால அருவியில் திடீரென ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை...