அடுத்த 3 மணி நேரத்திற்கு… 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஒரு சில மாவட்டங்களில் லேசான இடி மின்னல், காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளின் மேல்…

View More அடுத்த 3 மணி நேரத்திற்கு… 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்காசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட  இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அமாவாசை தினங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை…

View More ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்!

“மக்கள் தலையில் கடனை ஏற்றியதே திமுக அரசின் சாதனை!” – சசிகலா குற்றச்சாட்டு

மக்கள் தலையில் கடனை ஏற்றி வைத்துள்ளது திமுக ஆட்சி. இதுதான் திமுக செய்துள்ள சாதனை” என்று சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்கவும், 2026-ம் ஆட்சியை கைப்பற்றவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களையும், பொதுமக்களையும்…

View More “மக்கள் தலையில் கடனை ஏற்றியதே திமுக அரசின் சாதனை!” – சசிகலா குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் பயணம் – தொண்டர்களை சந்திக்கிறார் வி.கே.சசிகலா!

தென்காசி மாவட்டத்தில் தொண்டர்களை சந்திக்க வி.கே.சசிகலா நாளை முதல் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுகவின் தொண்டர்களையும் பொது மக்களையும் சந்தித்து உரையாற்றுவதற்காக வருகிற 17.07.2024 முதல் 20.07.2024 வரை நான்கு…

View More தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் பயணம் – தொண்டர்களை சந்திக்கிறார் வி.கே.சசிகலா!

பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? – வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இருதரப்பும் உரிமை கோருவதால் சர்ச்சை!

பழைய குற்றால அருவிக்கு வனத்துறையினர் உரிமைகோரி வரும் நிலையில்  பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றால அருவி என வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றாலம்…

View More பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? – வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இருதரப்பும் உரிமை கோருவதால் சர்ச்சை!

தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குவிந்து வருகின்றனர்.  தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் ஜூன்,  ஜூலை,  ஆகஸ்ட் மாதங்களில் சீசன்…

View More தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து! – சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேக கூட்டங்களுடன்  சீசன் தொடங்கியுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 17-ஆம் தேதி பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி…

View More குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து! – சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

குற்றாலம் பிரதான அருவிகளில் இன்று மாலை முதல் குளிக்க அனுமதி!

குற்றாலம் பிரதான அருவியில் இன்று மாலை முதல் குளிக்க அனுமதிக்கப்படுவதாகவும்,  பழைய குற்றால அருவியில் காலை முதல் மாலை வரை குளிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட திடீர்…

View More குற்றாலம் பிரதான அருவிகளில் இன்று மாலை முதல் குளிக்க அனுமதி!

தென்தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ வாபஸ்!

தென் தமிழ்நாடு கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை…

View More தென்தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ வாபஸ்!

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு!

குற்றால அருவிகளில் 4வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும்,  நகர்புறங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.  இதனிடையே…

View More குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு!