Prisoner escaped from Tenkasi branch jail!

#Tenkasi கிளை சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – ஒரு மணி நேரத்தில் விரட்டிப்பிடித்த காவல்துறையினர்!

தென்காசி கிளை சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை, ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது 19). இவர் தென்காசி நகர பகுதியில்,…

View More #Tenkasi கிளை சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – ஒரு மணி நேரத்தில் விரட்டிப்பிடித்த காவல்துறையினர்!
#Tenkasi | Elephants damaging agricultural lands... request to take action!

#Tenkasi | விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தென்காசி அருகே யானைகள் விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள…

View More #Tenkasi | விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
Uninvited guest at #Coutrallam…Screaming tourists!

#Coutrallam வந்த அழையா விருந்தாளி… அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்!

குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் அடித்து வரப்பட்ட பாம்பு சுற்றுலா பயணிகள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று…

View More #Coutrallam வந்த அழையா விருந்தாளி… அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்!

#Courtallam அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால்…

View More #Courtallam அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

#Tenkasi | ஆனந்த குளியலிட்டு ஆட்டம் போட்ட காட்டு யானை: 15 மணி நேர போராட்டத்திற்குப் பின் விரட்டிய வனத்துறையினர்!

ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை வனத்திற்குள் விரட்டப்பட்டது. தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள கரிசல்குடியிருப்பு பகுதியில்  யானை ஒன்று நேற்று காலை 6 மணியளவில் முகாமிட்டது. தகவலறிந்து சம்பவ…

View More #Tenkasi | ஆனந்த குளியலிட்டு ஆட்டம் போட்ட காட்டு யானை: 15 மணி நேர போராட்டத்திற்குப் பின் விரட்டிய வனத்துறையினர்!

10மணி நேரமாக விரட்ட முயற்சித்த அதிகாரிகள் – ஆனந்த குளியலிட்டு அடம்பிடித்த யானை!

தென்காசி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானையை விரட்ட சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் போராடி வந்த நிலையில், அந்த யானை குளத்தில் ஆளந்த குளியல் போட்டு வெளியேற மறுத்து அடம்பிடித்தது. …

View More 10மணி நேரமாக விரட்ட முயற்சித்த அதிகாரிகள் – ஆனந்த குளியலிட்டு அடம்பிடித்த யானை!

தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் ஊரடங்கு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.   தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் மற்றும் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

View More தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் ஊரடங்கு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு நாளை #RedAlert!

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும்…

View More தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு நாளை #RedAlert!

சாரல் திருவிழா இன்று தொடங்குகிறது… மின்விளக்குகளால் ஜொலிக்கும் குற்றாலம்!

சாரல் திருவிழா இன்று தொடங்க உள்ள நிலையில் குற்றால அருவிகள் மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன. தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை…

View More சாரல் திருவிழா இன்று தொடங்குகிறது… மின்விளக்குகளால் ஜொலிக்கும் குற்றாலம்!

நிபா வைரஸ் பரவல் எதிரொலி |  தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்!

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பழங்களை ஏற்றி வரும் வாகனங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  கேரள மாநிலத்தில் சமீப காலமாக நிபா வைரஸ்…

View More நிபா வைரஸ் பரவல் எதிரொலி |  தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்!