ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் மாணவர்கள்: உயர்நீதிமன்றம் அறிவுரை

ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் 15 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில்,…

View More ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் மாணவர்கள்: உயர்நீதிமன்றம் அறிவுரை

ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை: உயர்நீதிமன்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை என…

View More ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை: உயர்நீதிமன்றம்

ஆசிரியை உமாதேவிக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க வேண்டும்

அரசுப் பணியில் சேரும் முன் முதல் திருமணம் மூலம் இரு குழந்தைகள் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை, 2-வது திருமணம் செய்த பின்னர் பேறு கால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை சென்னை உயர்…

View More ஆசிரியை உமாதேவிக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க வேண்டும்

அரசுப் பள்ளியில் வகுப்பெடுக்கும் மாணவர்கள்

நரிக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மாணவர்களே வகுப்பெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பூம்பிடாகை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.…

View More அரசுப் பள்ளியில் வகுப்பெடுக்கும் மாணவர்கள்

4 மாதங்களுக்கு பின் பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள்

சென்னையில், 4 மாத காலத்துக்குப் பின், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இன்று பணிக்கு திரும்பினர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதில் இருந்து விலக்கு…

View More 4 மாதங்களுக்கு பின் பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள்

சகிப்புத் தன்மையை வளர்க்க ஸ்கர்ட் அணிந்து பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்!

மாணவர்களுக்கு சகிப்புத்தன்மையை அதிகரிப்பதற்காக வகுப்பில் ஸ்கர்ட் அணிந்து ஆசிரியர்கள் பாடம் எடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்பெயினில் உள்ள பில்போ என்ற நகரில், கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி, மைக்கேல்…

View More சகிப்புத் தன்மையை வளர்க்க ஸ்கர்ட் அணிந்து பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்!

கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆட்டோ சேவை! ஆசிரியர் டு ஆட்டோ டிரைவர்!

மும்பையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக ஆட்டோ சேவை அளித்து வருகிறார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர்…

View More கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆட்டோ சேவை! ஆசிரியர் டு ஆட்டோ டிரைவர்!

மே-1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை: பள்ளிக் கல்வித்துறை

மே-1ம் தேதி முதல், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை, என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் ஒன்று முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பாண்டில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 9…

View More மே-1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை: பள்ளிக் கல்வித்துறை

”50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்”- பள்ளிக்கல்வித்துறை!

50 வயதுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது உள்ளிட்ட தேர்தல்…

View More ”50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்”- பள்ளிக்கல்வித்துறை!