தேர்தல் வாக்குறுதிய நிறைவேற்ற முடியாத முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, காவல்துறையை ஏவி ஆசிரியர்களை அச்சுறுத்துவதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
View More வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக, போராடும் ஆசிரியர்களை கைது செய்வது வெட்கக்கேடு – அண்ணாமலை….!Teachers
சென்னையில் மூன்றாவது நாளாக பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்!
சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
View More சென்னையில் மூன்றாவது நாளாக பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்!பணி நிலைப்பு கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களை தாக்கி கைது செய்வதா? – அன்புமணி ராமதாஸ்….!
பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி கைது செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More பணி நிலைப்பு கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களை தாக்கி கைது செய்வதா? – அன்புமணி ராமதாஸ்….!“ஆசிரியர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது மாணவர்களின் எதிர்காலத்தையே படுகுழியில் தள்ளுவதற்கு சமம்” – அண்ணாமலை கண்டனம்!
ஆசிரியர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே படுகுழியில் தள்ளுவதற்குச் சமம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “ஆசிரியர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது மாணவர்களின் எதிர்காலத்தையே படுகுழியில் தள்ளுவதற்கு சமம்” – அண்ணாமலை கண்டனம்!“சம ஊதியம் வழங்க மனமில்லாமல்.. இருக்கும் ஊதியத்தையும் பறிக்கும் திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன்
சம ஊதியம் வழங்க மனமில்லாமல் தெருவிலிறங்கிப் போராடவிட்டு, இருக்கும் ஊதியத்தையும் திமுக அரசு பறிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “சம ஊதியம் வழங்க மனமில்லாமல்.. இருக்கும் ஊதியத்தையும் பறிக்கும் திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன்தமிழ் நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு…!
தமிழ் நாட்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிவடைந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
View More தமிழ் நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு…!இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக – ராமதாஸ் வலியுறுத்தல்…!
போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக – ராமதாஸ் வலியுறுத்தல்…!இடைநிலை ஆசிரியர்கள் 7 வது நாளாக போராட்டம்…!
சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே 7வது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
View More இடைநிலை ஆசிரியர்கள் 7 வது நாளாக போராட்டம்…!சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்!
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
View More சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்!சென்னை எழிலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!
சென்னை எழிலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
View More சென்னை எழிலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!