மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: மாநிலம் முழுவதும் அமல்படுத்த உத்தரவு!

நீலகிரியைத் தொடர்ந்து டாஸ்மாக் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுத்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனப்…

View More மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: மாநிலம் முழுவதும் அமல்படுத்த உத்தரவு!

டாஸ்மாக் வேன் கவிழ்ந்தது- ஆறாக ஓடிய மது

மதுரையில் டாஸ்மாக் வேன் கவிழ்ந்ததில் மதுபானங்கள் அனைத்தும் சாலையில் ஆறாக ஓடியது. இதையடுத்து மதுபிரியர்கள் போட்டி போட்டு கொண்டு மதுபாட்டில்களை எடுத்து சென்றனர். மதுரை அருகே உள்ள மணலூர் மதுபான குடோனில் இருந்து மதுரை…

View More டாஸ்மாக் வேன் கவிழ்ந்தது- ஆறாக ஓடிய மது

மது விலக்குக்காக மாநிலம் தழுவிய போராட்டம்: அன்புமணி

முழு மதுவிலக்கே பாமகவின் இலக்கு என்றும் தீக்குளிப்பு போராட்டங்கள் தேவையில்லை எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு…

View More மது விலக்குக்காக மாநிலம் தழுவிய போராட்டம்: அன்புமணி

வேலைக்கு போகச் சொன்ன மனைவியை கொலை செய்த கணவன்

வேலைக்கு போக சொன்ன மனைவியை குடிபோதையில் இருந்த கணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (42). இவருடைய மனைவி தனலஷ்மி(38).…

View More வேலைக்கு போகச் சொன்ன மனைவியை கொலை செய்த கணவன்

புதிதாக டாஸ்மாக்குகள் ஏதும் திறக்கப்படவில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் புதிதாக டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படுவதில்லை என்று மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதமானது நடைபெற்று வருகிறது. இன்று தொழில்துறை, மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும்…

View More புதிதாக டாஸ்மாக்குகள் ஏதும் திறக்கப்படவில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் வருவாய் எவ்வளவு தெரியுமா?

டாஸ்மாக் வருவாய் தொடர்பாக மதுவிலக்கு & ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் மூலம் பெருமளவில் வருமானம் வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில்…

View More டாஸ்மாக் வருவாய் எவ்வளவு தெரியுமா?

தென்னை மரத்திற்காக தம்பியை கொலை செய்த அண்ணன்

ஒரு தென்னை மரத்திற்காக குடிபோதையில் தம்பியை எரித்து அண்ணன் கொலை செய்துள்ள சம்பவம் நித்திரவிளை பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ். இவரது தம்பி…

View More தென்னை மரத்திற்காக தம்பியை கொலை செய்த அண்ணன்

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு- அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் முழு மதுவிலக்கை  அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் குடிபோதையில் கணவன் மனைவிக்கு இடையே கடும் சண்டை நடந்துள்ளது. இதில் குடிபோதையில்…

View More தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு: இன்று உயர்கிறது மதுபானங்களின் விலை

தமிழ்நாட்டில், இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவாட்டர் ஒன்றுக்கு (சாதாரண ரகங்களுக்கு) 10 ரூபாய் வீதமும், உயர் ரகங்களுக்கு 20 ரூபாய் வீதமும்…

View More தமிழ்நாடு: இன்று உயர்கிறது மதுபானங்களின் விலை

டாஸ்மாக்கை மக்கள் நினைத்தால் தடுக்கலாம்: தமிழக அரசு

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகள் திறப்பு தொடர்பான சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகள்…

View More டாஸ்மாக்கை மக்கள் நினைத்தால் தடுக்கலாம்: தமிழக அரசு