காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செப். முதல் அமல்! உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!

டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மலைப்பகுதிகளில் மதுபாட்டில்களை…

View More காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செப். முதல் அமல்! உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!

மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: மாநிலம் முழுவதும் அமல்படுத்த உத்தரவு!

நீலகிரியைத் தொடர்ந்து டாஸ்மாக் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுத்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனப்…

View More மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: மாநிலம் முழுவதும் அமல்படுத்த உத்தரவு!