பறவைகள் சரணாலயத்தில் மதுக்கடைகளை அனுமதிப்பது சட்டவிரோதம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் மதுக்கடை அமைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்!liquor shop
புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது; கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி ஆவேசம்
புதுச்சேரியில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சாமிபிள்ளைதோட்டம் பகுதியில் புதிய மதுபான கடை அமைப்பதற்கு அரசு அனுமதி…
View More புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது; கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி ஆவேசம்டாஸ்மாக் வருவாய் எவ்வளவு தெரியுமா?
டாஸ்மாக் வருவாய் தொடர்பாக மதுவிலக்கு & ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் மூலம் பெருமளவில் வருமானம் வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில்…
View More டாஸ்மாக் வருவாய் எவ்வளவு தெரியுமா?போதைக்காக சானிடைசர் குடித்த 2 பேர் உயிரிழப்பு!
மதுபானம் கிடைக்காததால், போதைக்காக சானிடைசர் குடித்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செந்தூர் அருகேயுள்ள சன்னதி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மூர்த்தி (38). ஆட்டோ ஓட்டுனரான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.…
View More போதைக்காக சானிடைசர் குடித்த 2 பேர் உயிரிழப்பு!மதுபாட்டிலில் கிடந்த பாம்பு: அதிர்ச்சியில் குடிமகன்கள்!
ஜெயங்கொண்டம் அருகே மது பாட்டிலில் குட்டிப் பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சுத்தமல்லியில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். இன்று மதியம் 2…
View More மதுபாட்டிலில் கிடந்த பாம்பு: அதிர்ச்சியில் குடிமகன்கள்!புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைந்தது!
புதுச்சேரியில் கொரோனா வரி நீக்கப்பட்டதால் மதுபானங்கள் விலை குறைந்து விற்பனையாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டன. புதுச்சேரியின் முக்கிய வருவாய் ஆதரமாக மதுபான விற்பனை…
View More புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைந்தது!5 வருடங்களில் தமிழகத்தில் மதுவை தடை செய்வோம்: ராஜ்நாத் சிங்
இன்னும் 5 வருடங்களில் தமிழகத்தில் மதுவை முற்றிலும் தடை செய்வோமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் அனல் பறக்கும் பரப்புரை நடைபெற்று…
View More 5 வருடங்களில் தமிழகத்தில் மதுவை தடை செய்வோம்: ராஜ்நாத் சிங்குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது வரம்பைக் குறைத்த டெல்லி அரசு
மதுபானங்கள் குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயதை டெல்லி அரசு 25-ல் இருந்து 21 ஆக குறைத்துள்ளது. மதுபானங்கள் பருகுவதற்கான சட்டப்பூர்வ வயதை டெல்லி அரசு 21 ஆக குறைத்துள்ளது. இது தொடர்பாக டெல்லி துனை முதல்வர்…
View More குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது வரம்பைக் குறைத்த டெல்லி அரசு